கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

Posted by - October 28, 2021
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை…
Read More

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்று இலங்கைக்கு

Posted by - October 28, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி இன்றைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு…
Read More

இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம் – சஜித்

Posted by - October 28, 2021
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

சந்தையில் தொடர்ந்து நிலவும் சீனி தட்டுப்பாடு

Posted by - October 28, 2021
சந்தையில் ஏற்பட்டுள்ள சீனி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்குத் தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று (28) அல்லது நாளைய தினத்திற்குள் (29) நடவடிக்கை…
Read More

வத்தளையில் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

Posted by - October 28, 2021
வத்தளை, மாபொல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு உதவாத 5,921 கிலோ கிராம் எடையுள்ள கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூடிமறைக்கப்படவில்லை : சரத் வீரசேகர

Posted by - October 28, 2021
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப் படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது…
Read More

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையாகவுள்ளார்

Posted by - October 28, 2021
அருட்தந்தை சிறில் காமினி இன்று (28) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 21 பேர் கைது

Posted by - October 28, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - October 28, 2021
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த…
Read More

இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

Posted by - October 27, 2021
நாட்டில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More