72 மணித்தியால மின்துண்டிப்பு போராட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம்

Posted by - November 2, 2021
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என அண்மையில் அறிவித்த மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர், பணிப்…
Read More

நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா

Posted by - November 1, 2021
நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

Posted by - November 1, 2021
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

9ஆவது நாளாகவும் தொடரும் விவசாயிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - November 1, 2021
உரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், பகமுன பிரதேசத்தில் விவசாயிகள்…
Read More

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை- ஞானசார தேரர்

Posted by - November 1, 2021
ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Read More

கொக்கைன் உட்கொண்டு இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது

Posted by - November 1, 2021
சுமார் 50 கொக்கெய்ன் மாத்திரைகளை உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய பிரஜை ஒருவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்…
Read More

இராணுவ தளபதியின் அறிவுறுத்தல்

Posted by - November 1, 2021
சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்…
Read More

புதிய விவசாயப் புரட்சி அவசியம்

Posted by - November 1, 2021
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
Read More

6 வருடங்களின் பின் நேரடி விமான சேவை

Posted by - November 1, 2021
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம்,…
Read More

அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும்- ஞானசார தேரர்

Posted by - November 1, 2021
“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய,…
Read More