பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் – மஹிந்த

Posted by - November 24, 2021
பொதுமக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்குமென  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை…
Read More

அரசாங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளது – ஹர்ஷன

Posted by - November 24, 2021
விவசாயத்துறை தொடர்பிலான தீர்மானங்களை யார் எடுப்பது என்ற போட்டி அரசாங்கத்திற்குள் காணப்படுகிறது. ஜனாதிபதியின் தீர்மானங்களையும், விவசாயத்துறை அமைச்சின் தீர்மானங்களையும் விவசாயத்துறை…
Read More

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 24, 2021
முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக…
Read More

அதிக பெறுமதிகொண்ட ஹெரோயினுடன் ‘ஹோமாகம பொடி சம்பத்’ கைது!

Posted by - November 24, 2021
பாதாள உலக உறுப்பினரான கிம்புல எல குணாவின் உதவியாளர் எனக்கூறப்படும் ‘ஹோமாகம பொடி சம்பத்’ என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, அவரிடமிருந்து…
Read More

மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட நடவடிக்கை

Posted by - November 24, 2021
பொது மக்கள் முறையாக கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில்…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் மரணம்!

Posted by - November 23, 2021
நாட்டில் மேலும் 24 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள்…
Read More

படகுப் பாதை விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துக – சஜித்

Posted by - November 23, 2021
கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து திட்டமிட்ட கொலை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - November 23, 2021
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு…
Read More

10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - November 23, 2021
இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல்…
Read More