உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - November 30, 2021
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்யஆர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

’’பண்டிக்கைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவும்’’

Posted by - November 30, 2021
பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள்    கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

Posted by - November 30, 2021
சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை

Posted by - November 30, 2021
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ…
Read More

எரிவாயு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றம் எடுத்த தீர்மானம்

Posted by - November 30, 2021
உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
Read More

இந்து சமுத்திர மாநாட்டுக்கு ரணிலுக்கும் வந்தது அழைப்பு! – டிசம்பர் 5ஆம் திகதி உரை

Posted by - November 30, 2021
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கநாடாளுமன்ற உறுப்பினர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் -அனுர பிரியதர்ஷன யாப்பா

Posted by - November 30, 2021
மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம்  எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரிய நட்டமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்.…
Read More

இலங்கையில் ஒமிக்ரோன் தொடர்பில் துரிதப்படுத்தப்பட்ட பணிகள்

Posted by - November 30, 2021
ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் அடையாளம் காண இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகள் துரிதப்படுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு “மரபணு பகுப்பாய்வு”…
Read More

விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

Posted by - November 30, 2021
சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான…
Read More

இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 இல் கோட்டாபய உரை!

Posted by - November 30, 2021
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் த கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…
Read More