கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - December 5, 2021
வாழைத்தோட்டம் காவல்துறை பிரிவில் பீர் சயிபு வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர், அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் கூரிய…
Read More

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு

Posted by - December 5, 2021
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரிடன் சடலம் நாளைய தினம் அரச செலவில் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் – மனோ

Posted by - December 5, 2021
பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு அதிவேக சட்டநடவடிக்கை மூலம் உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ…
Read More

பிரியந்தவின் படுகொலை படங்களை இணையத்திலிருந்து அகற்றுமாறு குடும்பத்தவர்கள் வேண்டுகோள்

Posted by - December 5, 2021
பிரியந்த தியவர்த்தனவின் கொலையை காண்பிக்கும் படங்கள் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுமாறும் அதனை பகிர்ந்துகொள்வதை சமூக ஊடக பயனாளர்கள்…
Read More

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம்

Posted by - December 5, 2021
லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற…
Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Posted by - December 5, 2021
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7…
Read More

சமூகவலைத்தள பயனாளிகளிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - December 5, 2021
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.…
Read More

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானம்

Posted by - December 5, 2021
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More