ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி அட்டை

Posted by - December 21, 2021
பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

சுகாதார அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

Posted by - December 21, 2021
2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

Posted by - December 21, 2021
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் 177 ரூபாவாக…
Read More

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

Posted by - December 21, 2021
நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச…
Read More

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க இடமளிக்கமாட்டோம் – வாசுதேவ

Posted by - December 21, 2021
அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் செளபாக்கிய திட்டத்தின் பிரகாரம் நாட்டை முன்னுக்குகொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்போம். அத்துடன்…
Read More

நாட்டில் மேலும் 417 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Posted by - December 20, 2021
நாட்டில் மேலும் 417 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More

மொஹமட் உவைஸ்ஸை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை!

Posted by - December 20, 2021
இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ்ஸை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரியுள்ளதாக தகவல்கள்…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் பலி!

Posted by - December 20, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

இளைஞர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ‘மன்ன ரமேஷ்’ உட்பட மூவர் கைது!

Posted by - December 20, 2021
இளைஞர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் பிரியஜனக்க எனப்படும் ‘மன்ன ரமேஷ்’  உட்பட மூவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More

ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - December 20, 2021
ஹிக்கடுவை – மில்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரொஷான் டி சில்வா எனப்படும் குடு…
Read More