லிட்ரோ எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு நிவாரணம்!

Posted by - December 24, 2021
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா ஈவுத்தொகை காணப்படுகின்றமையால், எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம்…
Read More

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Posted by - December 24, 2021
வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக…
Read More

2022 ஆம் ஆண்டு முதல் வசந்த காலம் ஆரம்பம்

Posted by - December 24, 2021
2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும்…
Read More

நாட்டில் புதிதாக 571 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - December 24, 2021
நாட்டில் இன்றைய தினம் மேலும் 571 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

கொவிட் தொற்றால் 20 பேர் பலி!

Posted by - December 24, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

காணமல் போனோர் தொடர்பான அலுவலக உறுப்பினராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்

Posted by - December 24, 2021
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளராக, ; சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

தியத்தலாவையில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது

Posted by - December 24, 2021
தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிப் பொருட்களை, தியத்தலாவைப் பொலிசார் இன்று (24-12-2021) மீட்டுள்ளதுடன் வீட்டுரிமையாளரையும்…
Read More

மக்களுக்கு மானிய விலையில் நுகர்வு பொருட்களை வழங்கக் கூடாது

Posted by - December 24, 2021
சகல நாடுகளிவும் பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் அத்தியவசிய பொருட்களை மானிய விலைகளில்…
Read More