அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்-ஞானசார தேரர்

Posted by - December 27, 2021
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்…
Read More

இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும்

Posted by - December 27, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர் களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார…
Read More

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் உதய பெரேராவிற்கு அனுமதி மறுப்பு

Posted by - December 27, 2021
இலங்கையின் இன்னுமொரு இராணுவஅதிகாரிக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.
Read More

பொக்குனுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Posted by - December 27, 2021
மட்டக்குளி காவற்துறை பிரிவிற்குட்பட்ட பொக்குனுவத்த பிரதேசத்தில் நேற்று (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்…
Read More

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு

Posted by - December 27, 2021
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட்…
Read More

சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான ஐ.நாவின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பை மேற்கொள்ள முயற்சி!

Posted by - December 27, 2021
இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு, சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள்…
Read More

தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று – தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்

Posted by - December 27, 2021
தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன், தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இன்று(27) தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளது. முற்பகல் 10 மணியளவில்,…
Read More

ஜே.வி.பி.யுடனான கூட்டணி தொடர்பில் தயாசிறி வெளிட்ட கருத்து கட்சியின் முடிவல்ல!

Posted by - December 27, 2021
ஜே.வி.பி.யுடன் கூட்டணியில் இணைந்து செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பது தனிப்பட்ட…
Read More

பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம், மக்கள் நிர்க்கதியில் – டில்வின் சில்வா

Posted by - December 26, 2021
பொறுப்பற்ற தரப்பினரிடம் ஆட்சியதிகாரம் உள்ளதால் நாட்டு மக்கள் நிர்க்கதியாகியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.…
Read More