கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் – பழனி திகாம்பரம்

Posted by - December 29, 2021
கூட்டு ஒப்பந்தம் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற…
Read More

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடலுக்கு அடியில் நில அதிர்வு

Posted by - December 29, 2021
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.3 மெக்னிடியுட்…
Read More

சூடு பிடிக்கும் விறகு வியாபாரம்!

Posted by - December 29, 2021
இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், சுப்பர்மார்க்கெட்டுகளில் விறகுக் கட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இலங்கை அரசு பெரும் பொருளாதார…
Read More

இறப்பர், தெங்கு, கறுவா ஏற்றுமதியுடனான வருமானம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் – ரமேஷ் பத்திரன

Posted by - December 29, 2021
இறப்பர், தெங்கு மற்றும் கறுவா போன்றவைகளின் ஏற்றுமதி மூலம் இவ்வாண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட…
Read More

’டொலர் பிச்சை எடுக்கிறது அரசாங்கம்’

Posted by - December 29, 2021
அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக…
Read More

’2 கப்பல்கள் வந்துள்ளன தட்டுப்பாடும் நீங்கும்’

Posted by - December 29, 2021
நாளாந்த சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனம்…
Read More

இலங்கை நடிகைக்கு அதியுயர் கௌரவம்

Posted by - December 29, 2021
இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
Read More

50% மாணவர்களுடன் இன்று முதல் விரிவுரை

Posted by - December 29, 2021
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரைகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
Read More

உச்சக்கட்ட மோதல்; ஜனாதிபதிக்கு கம்மன்பில பதிலடி

Posted by - December 29, 2021
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால்…
Read More

மனசாட்சிக்கமைய செயற்பட்டமையால் பதவிகளை துறக்க வேண்டியதில்லை – உதய

Posted by - December 29, 2021
யுகதனவி மின்நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் முறையற்றதாகும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். மனசாட்சிக்கு அமைய செயற்பட்ட காரணத்தினால்…
Read More