நாட்டில் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 7, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

Posted by - January 7, 2022
கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
Read More

உள்ளூராட்சி மன்றங்களை தடுப்பூசி நிலையங்களாக மாற்ற திட்டம்

Posted by - January 7, 2022
பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக வழங்குவதற்காக நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கும் முதுகெலும்புள்ள ஆளுந்தரப்பினர் – சஜித்

Posted by - January 7, 2022
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து, சமுதாயத்தின் மத்தியில் காணப்பட்ட அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை அம்சங்களையும்…
Read More

SLRC க்கு புதிய தலைவர் நியமிப்பு

Posted by - January 7, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சொனால குணவர்தன இலங்கை தேசிய நூலகத்தின் தலைவராக முன்னர் கடமையாற்றியவர்.…
Read More

சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை சற்று முன்னர் மக்கள் வங்கி செலுத்தியுள்ளது

Posted by - January 7, 2022
சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை சற்று முன்னர் மக்கள்…
Read More

மொரகொல்ல நீர்மின் திட்டம் தேசிய மின் கட்டத்திற்கு 30.5 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும்

Posted by - January 7, 2022
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் மொரகொல்ல நீர்மின் திட்டத்தினூடாக 30.5 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வட்டத்திற்கு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

பசிலின் நிவாரணப் பொதிக்கான பணத்தை அச்சடித்ததால் அதிக பணவீக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது!

Posted by - January 7, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 229 பில்லியன் ரூபா பாரிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய…
Read More

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - January 7, 2022
உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்…
Read More