மங்கள சமரவீர தொடர்பில்21ஆம் திகதி இரங்கல் விவாதம்

Posted by - January 12, 2022
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் இரங்கல் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்…
Read More

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு கைது

Posted by - January 12, 2022
மதுபோதையில் அநாகரிகமாக  நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சிங்கபூர் பிரஜை சிக்கினார்

Posted by - January 12, 2022
சிங்கபூர் பிரஜை வசிக்கும், தலங்கம பெலவத்தை வீட்டை திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது, அங்கிருந்து சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகத்தின்…
Read More

தகராறின் போது தள்ளிவிட்டதில் ஒருவர் பலி

Posted by - January 12, 2022
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிவிதிகல – கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில்…
Read More

குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும்

Posted by - January 12, 2022
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு முன்னர், குடிமக்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான…
Read More

மண் சட்டிகளின் விலை அதிகரிப்பு ; மட்பாண்டத் தொழிலுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல காலம்

Posted by - January 12, 2022
எரிவாயு நெருக்கடியுடன், சந்தையில் அதிக தேவை இருப்பதால், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் கூறுகின்றனர்.
Read More

அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்ததற்கான காரணத்தை வெளியிட வேண்டும்

Posted by - January 12, 2022
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான காரணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த…
Read More

வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது – மின்சக்தி அமைச்சு

Posted by - January 12, 2022
நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மாலை 5.30…
Read More

யுகதனவி மின்னுற்பத்தி மையம் தொடர்பான வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது

Posted by - January 12, 2022
யுகதனவி மின்னுற்பத்தி மையம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
Read More

இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை: 5.5% பொருளாதார வளர்ச்சி அடைகிறது: மத்திய வங்கி ஆளுநர்

Posted by - January 12, 2022
இலங்கையில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் சொல்வது போல் நிலைமையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்…
Read More