நாளை மதியம் 1 மணி வரை பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

Posted by - January 18, 2022
 கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 18, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1…
Read More

தடுப்பூசி செலுத்திக் கொள்ள எதிர்ப்பார்ப்பவர்களுக்கான அறிவிப்பு

Posted by - January 18, 2022
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும்…
Read More

கோட்டாபயாவின் விஷேட அறிவிப்பு

Posted by - January 18, 2022
தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

Posted by - January 18, 2022
சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…
Read More

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையம் மூடப்படுகின்றது

Posted by - January 18, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக…
Read More

இலங்கையில் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

Posted by - January 18, 2022
இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்ச தயார்!

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என…
Read More

9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று

Posted by - January 18, 2022
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
Read More