கைதி மரணம்: மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்

Posted by - January 23, 2022
எம்பிலிப்பிட்டிய, கந்துருகஸ்ஸார திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்துவந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதியின் மரணம் தொடர்பில் சிறைச்சாலையின் மூன்று…
Read More

இலங்கை கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

Posted by - January 23, 2022
கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று…
Read More

புதிய ஒமிக்ரோன் திரிபுகளின் அதிக பரவல் மேல் மாகாணத்தில் பதிவு – சந்திம

Posted by - January 23, 2022
நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக…
Read More

4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு – முக்கிய அறிவிப்பு

Posted by - January 23, 2022
 நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம்…
Read More

டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Posted by - January 23, 2022
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் – கொழும்பு வீதியில் ரத்மல்கொட பிரதேசத்தில் இன்று (23) காலை பயணிகள் பேருந்து ஒன்று…
Read More

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

Posted by - January 23, 2022
நெற்செய்கை மேற்கொள்ளப்படாத பயிர் நிலங்களில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய…
Read More

ராஜபக்ஷக்களிடம் நீதி, நியாத்தை இனியும் எதிர்பார்க்க முடியாது – சம்பந்தன்

Posted by - January 23, 2022
நாட்டில் புரையோடிப்போயிருக்கும் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதை தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களையும் கையாள முடியும் என்று ஜனாதிபதி…
Read More

உயர் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Posted by - January 23, 2022
2020 ம் ஆண்டு அல்லது அற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் வவுனியா உயர் தொழில்நுட்வியல் நிறுவனத்தில்…
Read More

பூ பறிக்கச் சென்ற மாணவன் பலியான சோகம்!

Posted by - January 23, 2022
மாதம்பே தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இடத்தில் பூ பறிக்கச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவரே…
Read More