கைக்குண்டு விவகாரத்திலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் – காவல்துறையினருக்கு இடமளியோம்! – பேராயர்

Posted by - January 24, 2022
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச்…
Read More

CPC க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - January 24, 2022
93 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More

மின் விநியோகம் தொடர்பான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை – மஹிந்த

Posted by - January 24, 2022
மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More

போதைப் பொருளுடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் கைது

Posted by - January 24, 2022
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்…
Read More

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!-மனோ

Posted by - January 24, 2022
நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க…
Read More

கருவின் மிளகாய்த்தூள் கதைக்கு ரணில் பதில்

Posted by - January 24, 2022
பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்…
Read More

ஒமிக்ரோன் பற்றி ரணிலின் கருத்து

Posted by - January 24, 2022
ஒமிக்ரோனின் மாறுபாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்…
Read More

இன்று மின்வெட்டு இல்லை: காமினி

Posted by - January 24, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24)  இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர்…
Read More

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்

Posted by - January 24, 2022
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று…
Read More