சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!

Posted by - November 14, 2021
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில்…
Read More

ஐந்து நீர்த்தேக்கங்களின் 20 வான் கதவுகள் திறப்பு

Posted by - November 14, 2021
புத்தளம் மாவட்டத்தில் ஐந்து நீர்த்தேக்கங்களின் 20 வான் கதவுகள் நேற்றும், இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய…
Read More

மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க ஞானசாரரின் செயலணி தீர்மானம்!

Posted by - November 14, 2021
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
Read More

அரசின் திட்டத்தை முறியடிக்க தீவிர முயற்சியில் பங்காளிகள்

Posted by - November 14, 2021
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச…
Read More

அரசின் தற்காப்பு பட்ஜட்! – சபையில் சாடியது ஜே.வி.பி

Posted by - November 14, 2021
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தற்காப்பை அடிப்படையாகக் கொண்டதே தவிர அபிவிருத்தியை…
Read More

9 மாகாணங்களையும் ஒன்றாகக் கருதி இன, மத பேதமின்றி பட்ஜட் சமர்ப்பிப்பு! – பஸில் விளக்கம்

Posted by - November 14, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு தொடர்பில்  கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த…
Read More

மேல் மாகாணத்தில் 2 மணிநேர விசேட சோதனை – 360 பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 14, 2021
மேல் மாகாணத்தில் நேற்று (13) இரண்டு மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும்…
Read More

அமெரிக்காவுக்கு புறப்பட்டது சுமந்திரன் தலைமையிலான குழு

Posted by - November 14, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும்…
Read More

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய இருவர் கைது

Posted by - November 14, 2021
விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய…
Read More

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

Posted by - November 14, 2021
நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் நேற்று(14) இடம்பெற்ற…
Read More