பசில் சம்பந்தப்பட்ட மல்வானை வீடு தொடர்பான வழக்கு:சாட்சியாளருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்

Posted by - January 25, 2022
கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே மல்வானை பிரதேசத்தில் வீட்டை நிர்மாணிப்பதற்கான பணத்தை தான் செலவிட்டதாக தேசிய இறைவரி திணைக்களத்திற்கு அறிவித்ததாக கட்டிட…
Read More

பஸ்களில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு கட்டணம்!

Posted by - January 25, 2022
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க…
Read More

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவித்தல்

Posted by - January 25, 2022
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில்…
Read More

கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – அச்சுறுத்தி பெறப்பட்ட வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளபோவதில்லை!

Posted by - January 24, 2022
கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை அச்சுறுத்தி பெறும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என…
Read More

நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்!

Posted by - January 24, 2022
நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More

திலும் அமுனுகமவுக்கும் கொவிட்!

Posted by - January 24, 2022
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More

கைக்குண்டு விவகாரத்திலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் – காவல்துறையினருக்கு இடமளியோம்! – பேராயர்

Posted by - January 24, 2022
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச்…
Read More

CPC க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - January 24, 2022
93 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More

மின் விநியோகம் தொடர்பான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை – மஹிந்த

Posted by - January 24, 2022
மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More