போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்த செவிலியர்கள்

Posted by - January 30, 2022
போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததற்காக இரண்டு அமெரிக்க செவிலியர்கள் மீது நியூயார்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் போலியான…
Read More

நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத்

Posted by - January 30, 2022
தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - January 30, 2022
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொட்டாவ…
Read More

மாற்றத்துக்கு தயாராக வேண்டும் – சுனில் ஹந்துனெத்தி

Posted by - January 30, 2022
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது.…
Read More

சிறுமியின் சடலத்தை தேடி தொடரும் தேடுதல்

Posted by - January 30, 2022
பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச்…
Read More

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

Posted by - January 30, 2022
அதுல்கோட்டை அங்கம்பிடிய வீதி மற்றும் நாவல ராஜகிரிய வீதியை இணைத்து ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின்…
Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பம்

Posted by - January 30, 2022
மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று(30) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90,000 மெட்றிக் தொன்…
Read More

பரீட்சை முறைமைகள் – பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை

Posted by - January 30, 2022
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு…
Read More

பயணப்பொதியில் வௌிநாட்டு நாணயங்கள்

Posted by - January 30, 2022
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
Read More

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Posted by - January 30, 2022
எதனோல் வர்த்தகர் ஒருவருக்கு உதவிய இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
Read More