நாட்டில் இன்றைய தினம் 1,297 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - February 10, 2022
நாட்டில் இன்றைய தினம் 1,297 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…
Read More

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 31 பேர் பலி!

Posted by - February 10, 2022
கொவிட் தொற்றுக்கான மேலும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி…
Read More

30 வருடங்களின் பின் இலங்கையில் பெற்றோரை தேடும் நோர்வேயில் வாழும் மகன்

Posted by - February 10, 2022
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை மகன் தற்போது இலங்கை பெற்றோரை தேடி வருகின்றார்.
Read More

நுகர்வைக் குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கம்

Posted by - February 10, 2022
எரிபொருள் பாவனையைக் குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கை பெற்றோலியக்…
Read More

ஊழியர் சேமலாப நிதிய வரி விதிப்பை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - February 10, 2022
ஊழியர் சேமலாப நிதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான வரி விதிப்பை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து…
Read More

அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - February 10, 2022
சதித்திட்டம் இன்றி அரசாங்க அதிகாரத்தைப் பெற்று காட்டுமாறு பிரதமர் நேற்று அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

’’சட்டத்தின் மீதான பயம் நீங்கியுள்ளது’’

Posted by - February 10, 2022
நாட்டின் சட்டத்தின் மீதான அச்சம் சமூகத்தில் படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த…
Read More

பயணிகளும் நடத்துனரும் சாரதியும் தப்பியுள்ளனர்!

Posted by - February 10, 2022
பொலன்னறுவை சிங்ஹபுர வீதியில் யானை வளைவு பிரதேசத்தில், பொலன்னறுவை வடக்கு கால்வாய்க்குள் தனியார் பஸ்ஸொன்று புரண்டு, போக்குக்குள் சிக்கிக்கொண்டமையால் அதில்…
Read More

சரியான நேரத்தில் தேர்தல் நடக்கும்

Posted by - February 10, 2022
ராஜபக்ஷர்கள், தேர்தலுக்கு எப்போதுமே பயந்தவர்கள் இல்லை, ஆகையால் நீங்களும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியினருக்கு அறிவுரை கூறிய ஆளும் தரப்பு, எப்போது…
Read More