கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு செல்கின்றார் பசில் 

Posted by - February 14, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும்…
Read More

நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் – அரசாங்கம்

Posted by - February 14, 2022
எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவட்டுன…
Read More

இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா

Posted by - February 14, 2022
இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். மக்கள் அனைவரும்…
Read More

எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

Posted by - February 14, 2022
குருவிட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீண்டதில் ஒருவர் மற்றவரை…
Read More

பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து 03 பேர் வைத்தியசாலையில்

Posted by - February 14, 2022
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03…
Read More

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

Posted by - February 14, 2022
இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி கொடுப்பனவை 28 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கூடுதலாக…
Read More

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்…

Posted by - February 13, 2022
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று…
Read More

28 வயது யுவதி சுருக்கிட்டுத் தற்கொலை

Posted by - February 13, 2022
மஹரகம, பமுனுவ மாவத்தையின் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் மரணம் குறித்து…
Read More

இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

Posted by - February 13, 2022
தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை இன்று பிற்பகல் அளவில் மீண்டும் தேசிய மின்…
Read More

வீட்டில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிள் கோவிலில் மீட்பு

Posted by - February 13, 2022
வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, கோவிலின்  முன்பாக இருந்து…
Read More