விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு! 12 வருடங்களுக்கு பின் அரசியல் கைதி விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More

