விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு! 12 வருடங்களுக்கு பின் அரசியல் கைதி விடுதலை

Posted by - February 15, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு வரலாற்றுப் பொங்கல் முன்னாயத்தம்

Posted by - February 15, 2022
கிளிநொச்சி கரைச்சி புளியம்பெக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் வரும் மார்ச்சில்! இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குக: கொழும்பில் கையெழுத்து போராட்டம் !

Posted by - February 15, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த…
Read More

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வீதிமறியல் போராட்டம்!

Posted by - February 15, 2022
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தினை…
Read More

வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் தொற்று

Posted by - February 15, 2022
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் இலங்கை மற்றும்…
Read More

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

Posted by - February 15, 2022
இலங்கை அரசை கண்டித்தும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம்…
Read More

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

Posted by - February 15, 2022
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – சிவில் சமூக செயற்பாட்டாளர் கைது – மல்கம் ரஞ்சித் கடும் கண்டனம்

Posted by - February 15, 2022
சிவில்சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக்க கைதுசெய்யப்பட்டதையும் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்…
Read More

கிராமங்களை நோக்கி படையெடுக்கும் காட்டு விலங்குகள்

Posted by - February 15, 2022
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காட்டு விலங்குகள் உணவு தேடி கிராமங்களுக்கு படையெடுத்துள்ளன.
Read More