நாளைய தினமும் மின்வெட்டு!

Posted by - February 23, 2022
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (24) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம்…
Read More

நாட்டில் மேலும் 1,281 பேர் கொவிட் தொற்று

Posted by - February 23, 2022
நாட்டில் மேலும் 1,281 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

டில்லி பறக்கின்றார் பஸில்

Posted by - February 23, 2022
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர்.
Read More

கோட்டாபயவின் வீடு முற்றுகையிடப்படும்

Posted by - February 23, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Read More

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக கொழும்பில் திரண்ட மீனவர்கள்

Posted by - February 23, 2022
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராகப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பில்…
Read More

வத்திகான் பறந்தார் பேராயர்! அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் கோட்டாபய

Posted by - February 23, 2022
கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக…
Read More

கடந்த 24 மாதங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சு

Posted by - February 23, 2022
கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாகவும் இதன் விளைவாக நாட்டின்…
Read More

முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வர வேண்டும் – ரமேஷ்

Posted by - February 23, 2022
முதலாளிமார் சம்மேளனமும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு  மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்குள் வர வேண்டும் என பெருந்தோட்டத்துறை…
Read More

சீமெந்து தட்டுப்பாட்டை நீக்க விரைவில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த

Posted by - February 23, 2022
நாட்டில் கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. என்றாலும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்துள்ளது. அதேபோன்று சீமெந்தது…
Read More