யுகதனவி அனல்மின் நிலையம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Posted by - March 4, 2022
யுகதனவி அனல்மின் நிலைய ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட அடிப்படைய உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Read More

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் முக்கிய அமைச்சர் ஒருவரும் பதவி விலக தீர்மானம்?

Posted by - March 4, 2022
இது தொடர்பில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி முடிவை எடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனக்கு வேலைசெய்யக்கூடிய அமைச்சு…
Read More

ராகம தாக்குதல் சம்பவம்: அருந்திக பெர்னாண்டோ நிரபராதி என அறிக்கையில் தெரிவிப்பு

Posted by - March 4, 2022
ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய…
Read More

எரிபொருள் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2022
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று (3) மாலை கொழும்பிலுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…
Read More

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

Posted by - March 4, 2022
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 7ஆம்…
Read More

எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சியினர்..!

Posted by - March 4, 2022
அமைச்சரவையில் ஜனாதிபதிஇபிரதமர் முன்னிலையில் பூனையை போல் அமைதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் வீரனைபோல் அரசாங்கத்திற்கு எதிராக…
Read More

அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகளின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு

Posted by - March 4, 2022
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகளை…
Read More

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

Posted by - March 3, 2022
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின்…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி

Posted by - March 3, 2022
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More