கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - March 5, 2022
எதிர்வரும் திங்கட் கிழமை (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது குறித்து புதிய தீர்மானம்…
Read More

எரிபொருள் நிலையத்தை கடந்து செல்கையில் மக்கள் தாக்குவார்களோ என அச்சமாக உள்ளது

Posted by - March 5, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கண்டியிலும் கையெழுத்து வேட்டை

Posted by - March 5, 2022
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று கண்டியிலும் முன்னெடுக்கப்பட்டது.
Read More

மனைவியை கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 5, 2022
குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின் சந்தேகநபரான கணவரும் தூக்கிட்டு…
Read More

இ.போ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு டீசல்!

Posted by - March 5, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசலை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து…
Read More

சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரள வேண்டும்-அனுர

Posted by - March 5, 2022
anuபால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை.…
Read More

விமல், கம்மன்பிலவை நீக்கும் முடிவு கொள்கை ரீதியில் எடுக்கப்பட்டது – டிலும் அமுனுகம

Posted by - March 5, 2022
இரு அமைச்சர்களை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமை கொள்கை அடிப்படையிலான தீர்மானம் என அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்தார். அமைச்சர்கள்…
Read More

மலையகப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

Posted by - March 5, 2022
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்களைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றலா பிரயாணிகள் அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால்…
Read More

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

Posted by - March 5, 2022
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று…
Read More