மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கர்தினால் விடுத்த விசேட கோரிக்கை

Posted by - March 7, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம்…
Read More

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Posted by - March 7, 2022
கோனாபினுவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கைது…
Read More

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

Posted by - March 7, 2022
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் சமையல் எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு…
Read More

அத்தியாவசியமற்ற 600 பொருட்கள் பட்டியல் இன்று அமைச்சரவைக்கு

Posted by - March 7, 2022
அத்தியாவசியமற்ற பொருட்கள் என பெயரிட்டு, பொருட்களின் பட்டியலொன்று இன்று (7) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  நிதி அமைச்சு இதற்கான தடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…
Read More

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 7 பேர் கைது

Posted by - March 7, 2022
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 20 வயதான…
Read More

மாணவர்களுக்கான சிசு செரிய பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - March 7, 2022
மாணவர்களுக்கான அனைத்து சிசு செரிய என்ற பஸ் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.…
Read More

நபர் ஒருவர் அடித்துக் கொலை

Posted by - March 7, 2022
அம்பலாங்கொட, கந்தேகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 5ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியொன்றில்…
Read More

நாட்டின் பாரிய சீமெந்து தொழிற்சாலை இன்று திறப்பு

Posted by - March 7, 2022
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த…
Read More