லிட்ரோ, லாஃப்ஸ் உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்

Posted by - March 9, 2022
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில், லிட்ரோ…
Read More

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில்

Posted by - March 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில்,…
Read More

ராஜபக்ஷவினரின் சொத்துக்களை நிரூபமாவும் திருக்குமார் நடேசனுமா பதுக்கியுள்ளனர் ? – அனுர

Posted by - March 9, 2022
பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன்  ஆகியோர் விசாரணைகளில் ஏன் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள்…
Read More

நாட்டில் பல பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் எட்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - March 9, 2022
நாட்டில் பல பகுதிகளிலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் எட்டு சந்தேகநபர்கள் கைது கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…
Read More

மத்திய வங்கி ஆளுநருடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

Posted by - March 9, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டிசில்வா ஆகியோர்…
Read More

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

Posted by - March 9, 2022
நேற்றைய தினத்தில் (08) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - March 9, 2022
செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று…
Read More

இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது

Posted by - March 9, 2022
இந்தியா – இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கும், இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கும், தமிழ் பேசும் அனைத்து தமிழ்…
Read More

பதுளையை உலுக்கிய கொடூர கொலைச் சம்பவம் – சந்தேகநபர் சரண்!

Posted by - March 9, 2022
பதுளை – ஹாலி எல, உடுவரை மேற்பிரிவைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More

அரச அதிகாரிகளுக்கான விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தம்

Posted by - March 9, 2022
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More