கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் கொலை

Posted by - March 9, 2022
களுத்துறை பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு பொலிஸ்…
Read More

வெளிநாட்டு பணியாளர்களுக்கு மற்றுமொரு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு

Posted by - March 9, 2022
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - March 9, 2022
தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (09) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும்…
Read More

இலங்கையில் ஒரே நாளில் 11 பேர் கொரோவுக்கு பலி!

Posted by - March 9, 2022
நாட்டில் மேலும் 11 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிரடி அறிவிப்பு

Posted by - March 9, 2022
தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவசியமற்ற மின்குமிழ்களை அணைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர்…
Read More

லிட்ரோ, லாஃப்ஸ் உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்

Posted by - March 9, 2022
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில், லிட்ரோ…
Read More

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில்

Posted by - March 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில்,…
Read More

ராஜபக்ஷவினரின் சொத்துக்களை நிரூபமாவும் திருக்குமார் நடேசனுமா பதுக்கியுள்ளனர் ? – அனுர

Posted by - March 9, 2022
பன்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்ஷ, திருக்குமார் நடேசன்  ஆகியோர் விசாரணைகளில் ஏன் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள்…
Read More