உணவுப் பொதி, கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

Posted by - March 11, 2022
எரிபொருளின் விலையேற்றத்திற்கமைய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலை…
Read More

மைத்திரிக்கு எஸ்.பி. பதிலடி

Posted by - March 11, 2022
“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பேரவல நிலைமைக்குக் கடந்த நல்லாட்சி அரசே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.…
Read More

ஆட்சியைக் கவிழ்க்க இடமளிக்கமாட்டோம்! – நாமல்

Posted by - March 11, 2022
எமது ஆட்சி பலமாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியில்தான் நாம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில், ஆட்சி கவிழ ஒருபோதும் இடமளியோம். பொருளாதாரப்…
Read More

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்திய ரிசர்வ் வங்கி

Posted by - March 11, 2022
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வியாழன் அன்று இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை…
Read More

பெண் ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவித்து கொள்ளையிட முயற்சி – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - March 11, 2022
தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது,  பிரபல பெண் ஊடகவியலாளர் நிமந்தி ரணசிங்கவை பின் தொடர்ந்து, அவரது பயணத்துக்கு இடையூறு…
Read More

பதவிகளை துறக்கவும் நாம் பின்வாங்க மாட்டோம் – அமைச்சர் மஹிந்த அமரவீர சூளுரை

Posted by - March 11, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பதவியோ அதிகாரமோ முக்கியமல்ல. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது இலக்காகும். அற்காக எம்மை குறைத்து…
Read More

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் பிறப்பிக்கபட்ட உத்தரவு

Posted by - March 11, 2022
தவறான தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமாக கடவுச்சீட்டு பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு…
Read More

பதவிகளைத் துறந்துவிட்டு போராடத் தயார்! – தயாசிறி அதிரடி

Posted by - March 11, 2022
“நாட்டை மீட்டெடுக்க எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார். தேவையான நேரத்தில் பதவிகளைத்  துறந்துவிட்டு, மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிப்…
Read More

அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை!-காமினி லொக்குகே

Posted by - March 11, 2022
நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின்…
Read More