நண்பர்கள் உடன் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - March 12, 2022
சிவனொளிபாதமலை தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் நண்பர்கள் உடன் நீராடச் சென்ற இளைஞன்…
Read More

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு…

Posted by - March 12, 2022
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்…
Read More

கைப்பேசிகளின் விலைகளும் அதிகரிப்பு

Posted by - March 12, 2022
டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலைகளை சுமார் 30% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More

ரணில் நல்ல நண்பர், ஆனால் அவருக்கு பிரதமர் பதவி இல்லை! – மகிந்த ராஜபக்ச

Posted by - March 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச…
Read More

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - March 12, 2022
இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Read More

பெற்றோல், டீசல் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு

Posted by - March 11, 2022
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. புதிய விலைகள்…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் பலி

Posted by - March 11, 2022
நாட்டில் மேலும் 07 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

சனி, ஞாயிறு மின் வெட்டுக்கு அனுமதி..!

Posted by - March 11, 2022
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

நாட்டில் மேலும் 467 பேர் கொவிட் தொற்று

Posted by - March 11, 2022
நாட்டில் மேலும் 467 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி – குழந்தை பலி

Posted by - March 11, 2022
அனுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
Read More