கொழும்பில் திருமணத்தன்றே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட மணமகன்

Posted by - March 18, 2022
கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

திராட்சை, ஆப்பிள், ஓரஞ்சு, பேரிச்சம்பழம் விலைகள் அதிகரிப்பு

Posted by - March 17, 2022
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட பண்ட வரியை விதிப்பதற்கு  நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

நிபந்தனை விதித்தது ஐ.எம்.எப் : அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா?

Posted by - March 17, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Read More

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திறைசேரியிடம் நிதி வழங்குமாறு கோரிக்கை

Posted by - March 17, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளைச் செலுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.
Read More

கொரோனாவை கட்டுப்படுத்தும் தொப்பி – இலங்கை விஷேட மருத்துவரின் கண்டுபிடிப்பு

Posted by - March 17, 2022
கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாக விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத்…
Read More

எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - March 17, 2022
எரிவாயு இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டில் எரிவாயு  விநியோகம் இன்று (17) மீண்டும் ஆரம்பிக்கப்படம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More

தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது

Posted by - March 17, 2022
நீர்கொழும்பு மற்றும் வெலிசறை ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைகுண்டு…
Read More

22ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்

Posted by - March 17, 2022
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)  திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த…
Read More

புகையிரத சேவையினை விரிவுப்படுத்துமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Posted by - March 17, 2022
பஸ் கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு சனநெரிசல்…
Read More

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

Posted by - March 17, 2022
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online)…
Read More