இறக்குமதியாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - March 20, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

Posted by - March 19, 2022
கண்டியில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுமார்…
Read More

மீண்டும் ஜனாதிபதியை நம்புமளவிற்கு முட்டாள்கள் எவரும் நாட்டில் இல்லை – ஹெக்டர் அப்புஹாமி

Posted by - March 19, 2022
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆட்சியைப் பொறுப்பேற்று…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் பலி

Posted by - March 19, 2022
நாட்டில் நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
Read More

மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம்

Posted by - March 19, 2022
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் மீள மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதை…
Read More

கடதாசி தட்டுப்பாட்டினால் தவணை பரீட்சைகளை நடத்துவதிலும் சிக்கல்

Posted by - March 19, 2022
கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தவணை பரீட்சைகளை நடாத்தும் திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

இந்தியாவுடனான ஒப்பந்த இரகசியங்களை வெளிப்படுத்துங்கள் – முஜிபுர் ரஹ்மான்

Posted by - March 19, 2022
இந்தியாவிடம் ஒரு பில்லியன் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை என்பதை அரசாங்கம் நாட்டுக்கு…
Read More

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க – கம்மன்பில ஒரே நிலைப்பாடு!

Posted by - March 19, 2022
அண்மையில்அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.
Read More

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும் – சஜித்

Posted by - March 19, 2022
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி  சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத…
Read More

சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - March 19, 2022
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்…
Read More