மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம்

159 0

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் மீள மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதை தெரிவிக்கின்றது.

மசகு எண்ணெய் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.