பயணித்துக் கொண்டிருந்த போது பற்றி எரிந்த கார்

Posted by - March 26, 2022
தெமட்டகொட பேஸ்லைன் மேம்பாலத்தில் பயணித்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. பொரளையில் இருந்து ஒருகொடவத்தை நோக்கி பயணித்த காரில் அவ்வேளையில்…
Read More

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 17 வயதுடைய இளைஞர் கைது

Posted by - March 26, 2022
தலைமன்னார் கிராம பகுதியில் வீடு ஒன்றில் இன்று விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Read More

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து: மாணவரொருவர் பலி

Posted by - March 26, 2022
பதுளை மாவட்டத்தின் அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
Read More

கடும் பொருளாதார நெருக்கடி! – கொழும்பின் முன்னணி செய்தி தாள்களின் அச்சுப் பதிப்பு நிறுத்தம்

Posted by - March 26, 2022
இலங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சு பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை…
Read More

காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது

Posted by - March 26, 2022
மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி…
Read More

மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

Posted by - March 26, 2022
அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் மற்றும் சேவைகளின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன.. இதனால் மக்களின் அடிப்படை…
Read More