நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் !

Posted by - March 31, 2022
நாட்டின் தலைவரைக் கோழை என முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் கூற முற்படுகின்றனர் எனவும் அவர் அப்படி இல்லை, நல்ல பௌத்த…
Read More

புத்தாண்டை முன்னிட்டு மேலும் பல பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்

Posted by - March 31, 2022
எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு…
Read More

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை

Posted by - March 30, 2022
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது…
Read More

விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

Posted by - March 30, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Posted by - March 30, 2022
டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
Read More

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின் நிம்மதி

Posted by - March 30, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னரே தான் நிம்மதியாக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More

இனியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்துகொண்டு இருக்க முடியாது

Posted by - March 30, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து…
Read More