நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Posted by - April 1, 2022
நாட்டில் நேற்று (31.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More

ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் அவசரக் கூட்டம்

Posted by - April 1, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது.…
Read More

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Posted by - April 1, 2022
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால்…
Read More

மொரட்டுவை மேயரின் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை

Posted by - April 1, 2022
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேயரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று…
Read More

மிரிஹான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!

Posted by - April 1, 2022
மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு…
Read More

2 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பங்கு வர்த்தகம்!

Posted by - April 1, 2022
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள்…
Read More

டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் நிதி அமைச்சர் வழங்கியுள்ள முக்கிய பணிப்புரை

Posted by - April 1, 2022
நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச…
Read More

கடும் அச்சத்தில் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர்

Posted by - April 1, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி…
Read More