பாடசாலை விடுமுறை குறித்து விசேட கோரிக்கை!

Posted by - April 2, 2022
எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறையை வழங்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.…
Read More

ராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு

Posted by - April 2, 2022
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்தும் மே…
Read More

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்-சுமந்திரன்

Posted by - April 2, 2022
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த…
Read More

தனிநபரிடம் அதிகாரம் அனைத்தையும் குவிக்கின்ற அமைப்பு முறையை மாற்றவேண்டும்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted by - April 2, 2022
இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வு தனிமனிதர்களை மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை…
Read More

பொருளாதார நெருக்கடியால் கொந்தளிக்கும் மக்கள்! – பதவியை இராஜினாமா செய்த பிரபலம்

Posted by - April 2, 2022
பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் (MB) உறுப்பினர் சமந்த…
Read More

ரக்பி விளையாட்டுக்கு விடைகொடுக்கிறார் யோசித்த!

Posted by - April 2, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச தனது 15 வருட ரக்பி வாழ்க்கைக்கு விடைகொடுக்கின்றார். 33 வயதான…
Read More

மின்சார நெருக்கடி! – வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Posted by - April 2, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More