உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு

Posted by - April 4, 2022
அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சி

Posted by - April 4, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர…
Read More

அரசாங்கத்தில் மீண்டும் இணையுமாறு விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு!

Posted by - April 4, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு…
Read More

விரைவில் சஜித் பிரதமராகப் பதவிப் பிரமாணம்!

Posted by - April 4, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் போலியானது…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று

Posted by - April 4, 2022
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று…
Read More

ஜனாதிபதியிடம் கையளிக்காவிட்டால் இராஜினாமா சட்டபூர்வமானதில்லை! சாலிய பீரிஸ்

Posted by - April 4, 2022
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கையின் அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்

Posted by - April 4, 2022
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர்.
Read More

20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் !

Posted by - April 4, 2022
20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு…
Read More