கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - April 10, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்  பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள  நிலையில், நாடளாவிய ரீதியில்…
Read More

அரசாங்கத்தில் இருந்த விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சஜித்

Posted by - April 10, 2022
இன்று (10) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு…
Read More

ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது

Posted by - April 10, 2022
அரசியல்போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் நீள வேண்டும் – மனோ

Posted by - April 10, 2022
தமிழக முதல்வரின் உதவிக் கரங்கள் இன வரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி…
Read More

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 10, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் சர்வமத அமைதி வழி போராட்டம்

Posted by - April 10, 2022
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் நடைபெற்றுள்ளது.
Read More

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு சிறப்பு கடிதம்

Posted by - April 10, 2022
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டமையை அடுத்து தேசிய ஆங்கில செய்தித்தாள் அவருக்காக பிரசுரித்துள்ள சிறப்பு கடிதம்.
Read More

எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம்

Posted by - April 10, 2022
எரிபொருள் நிரப்பிய புறப்பட்டுச் செல்ல தயாராக கார் ஒன்றின் சாரதி காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More