சிறிலங்காவில் 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் – ரணில்

Posted by - May 24, 2020
கொரோனா வைரஸின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரையிலான 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க…
Read More

சிறிலங்காவில் 26 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை!

Posted by - May 24, 2020
சிறிலங்காவில்  மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…
Read More

சமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது – அஷாத் சாலி

Posted by - May 24, 2020
புனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய…
Read More

சகலருக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு

Posted by - May 24, 2020
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக, …
Read More

கூட்டங்களை நடத்த தொடர்ந்தும் தடை-அஜித் ரோஹன

Posted by - May 24, 2020
சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் அதேவேளை, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…
Read More

முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்

Posted by - May 24, 2020
நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (24) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
Read More

அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!-கு.சுகுணன்

Posted by - May 23, 2020
வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரிப்பு

Posted by - May 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரித்துள்ளது..இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 416 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்…
Read More

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி : அரசாங்கம் அறிவிப்பு

Posted by - May 23, 2020
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 ; உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல்…
Read More

17 பேரில் இருவர் டுபாயிலிருந்து வந்தவர்கள்

Posted by - May 23, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று (23) இனங்காணப்பட்டோரில்  இருவர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், மேலும் 15 பேர் கடற்படையைச்…
Read More