மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு எதிர்வினையை தோற்றுவிக்கும்!

Posted by - April 11, 2022
நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி…
Read More

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ -மஹிந்த தேசப்பிரிய

Posted by - April 11, 2022
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற தமிழ் பழமொழியை எடுத்துக் காட்டி ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். அதனை…
Read More

அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழலில் இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன்

Posted by - April 11, 2022
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக்…
Read More

பதவி விலகிய அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெறுமாறு உத்தரவு

Posted by - April 11, 2022
பதவிகளை ராஜினாமா செய்த அமைச்சர்களிடமிருந்து அரச சொத்துக்களை உடன் பெற்றுக் கொள்ளுமாறு திறைசேரி உத்தரவிட்டுள்ளது.
Read More

இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

Posted by - April 11, 2022
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ​தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

தீவிரமடையும் போராட்டம் – ரணில் விடுத்துள்ள விசேட பணிப்புரை

Posted by - April 11, 2022
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள்…
Read More

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி 3 ஆவது நாளாக தொடரும் போராட்டம் ! கூடாரங்கள், மலசலகூட வசதிகள் தயாரில் !

Posted by - April 11, 2022
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது…
Read More

நீர்மட்டம் அதிகரிப்பு – வான் கதவுகள் திறப்பு

Posted by - April 11, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…
Read More

பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

Posted by - April 11, 2022
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று (11) பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக…
Read More

மரவள்ளிக்கிழங்கும் தேனீரும்:முள்ளிவாய்க்காலில் அதுவும் இல்லை

Posted by - April 10, 2022
இலங்கையில் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கும் சுடச்சுடத் தேநீரும்…
Read More