உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : 68 பேர் கறுப்புப் பட்டியலில் : 365 மில்லியன் ரூபா சொத்துக்கள் : 165 மில்லியன் ரூபா பணம் அரசுடமை

Posted by - April 14, 2022
உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்கலைத் தொடர்ந்து, அத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கறுப்புப் பட்டியலில் ( இலங்கையில் தடை…
Read More

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது ; மினுவாங்கொடையில் சம்பவம்

Posted by - April 14, 2022
மினுவாங்கொடை வாரச் சந்தையில் வர்த்தகர் ஒருவரிடம் போலி 1000 ரூபா நாணயத்தாளை பரிமாற்றம் செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை…
Read More

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு ! அனைவரும் உயிரழந்தனர்

Posted by - April 14, 2022
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின்…
Read More

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – ரோஷி

Posted by - April 14, 2022
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும்.
Read More

எனக்கு வேலையும் இல்லாமல் போகலாம்! அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Posted by - April 14, 2022
நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல்…
Read More

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Posted by - April 14, 2022
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும். நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9…
Read More

பாதுகாப்பு செயலாளருக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபை

Posted by - April 14, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலனாய்வாளர்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதியளித்திருந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றத்திற்கு உள்ளான…
Read More

திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 14, 2022
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பு தேசிய…
Read More

புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்

Posted by - April 14, 2022
சிங்கள, தமிழ் புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது. சிங்கள, தமிழ் புத்தாண்டு இன்று காலை 8.41…
Read More

இலங்கைப் பெண் வெளிநாட்டில் திடீர் மரணம்

Posted by - April 14, 2022
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.
Read More