மின் துண்டிப்பில் திடீர் மாற்றம்

Posted by - April 18, 2022
இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 18, 2022
ஜனாதிபதி செயலகத்திற்கான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

ஜனாதிபதி செயலக கட்டடத்தில் மின்னொளியினால் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்

Posted by - April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில்…
Read More

20இக்கு கை உயர்த்தியவர்களுக்கு சிக்கல்?

Posted by - April 17, 2022
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு வழங்கக்கூடாதென அக்கட்சியின் தலைவர்…
Read More

தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி

Posted by - April 17, 2022
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள்…
Read More

காலிமுகத்திடலில் கண்காணிப்பு

Posted by - April 17, 2022
கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Read More