கொட்டகலையில் அமைதியின்மை – பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

Posted by - April 19, 2022
எரிவாயு சிலிண்டரை வழங்கக் கோரி அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று…
Read More

மாத்தளையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 19, 2022
மாத்தளையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (19) வீதிகளில் இறங்கி போக்குவரத்தை தடைசெய்து பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

Posted by - April 19, 2022
உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின்  தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அதற்கமைய உணவுப் பொதி…
Read More

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

Posted by - April 19, 2022
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர்…
Read More

அரசு மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது

Posted by - April 19, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட…
Read More

பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

Posted by - April 19, 2022
பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பல பிரதேசங்களில்…
Read More

கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted by - April 19, 2022
20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை…
Read More

40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில்

Posted by - April 19, 2022
அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More