சரித்திரம் காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை

Posted by - April 25, 2022
ஜனாதிபதி பதவிவிலகவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக நாளை முதல் ஐக்கிய மக்கள் சக்தி வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளது என  நாடாளுமன்ற…
Read More

இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் – சந்திரிகா

Posted by - April 25, 2022
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் தலைமை வகிக்கக் கூடியவராகவும்…
Read More

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே அரசாங்கம் உள்ளது – ஹர்ஷன ராஜகருணா

Posted by - April 25, 2022
அரசாங்கத்தை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்றனர். ஆனால்  அரசாங்கமோ செவிடன் காதில் ஊதிய சங்கு பேன்று செயற்படுகின்றது.
Read More

நாம் தடம்மாறி பயணித்தது கிடையாது : மக்களின் தீர்ப்பே எமது அரசியல் நடவடிக்கை – ரமேஸ்வரன்

Posted by - April 25, 2022
மக்கள் பக்கம் நின்றே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது.” என்று இலங்கை…
Read More

அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய 120 பெரும்பான்மை ஆதரவுள்ளது

Posted by - April 25, 2022
பிரதமர் உட்பட அரசாங்கத்தை பதவி நீக்க 113 பெரும்பான்மை பலத்திற்கு பதிலாக தற்போது 120 பெரும்பான்மை பலம் பாராளுமன்றில் உள்ளது.
Read More

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

Posted by - April 25, 2022
அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…
Read More

சுமார் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

Posted by - April 25, 2022
நேற்று (24) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,…
Read More

சுகயீன தந்திகளை பாடசாலைக்கு அனுப்பிய ஆசிரியர்கள்!

Posted by - April 25, 2022
இன்று (25) திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன…
Read More

அரசியல் சதித்திட்டங்களை தோல்வியடையச் செய்து அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ரோம் ஆராதனையில் கலந்து கொள்வோம் – பேராயர்

Posted by - April 25, 2022
இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை தோல்வியடையச் செய்து நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற…
Read More