தமிழின துரோகி கருணா வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - June 25, 2020
தமிழின துரோகி  கருணா அம்மான்  வெளியிட்ட  கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது, அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்  என ஶ்ரீலங்கா பொதுஜன…
Read More

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

Posted by - June 25, 2020
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால்
Read More

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

Posted by - June 25, 2020
திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 200 ஆக உயர்த்த அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளது…
Read More

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - June 25, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின்…
Read More

சிறிலங்காவில் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் நாரஹேன்பிட்ட சிறைச்சாலையின் கூண்டுக்குள் சிறைக்கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (24) இரவு இந்த…
Read More

தமிழின துரோகி கருணாவைக் கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு…
Read More

சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தமிழின துரோகி கருணா அம்மான்!

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என…
Read More

சிறிலங்காவில் பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் – வேலுகுமார்

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  ஜனநாயக…
Read More