தாக்குதல்களை மேற்கொண்டோரை கைது செய்யவதற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களே கைது – ஜே.வி.பி சாடல் |

Posted by - May 17, 2022
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு பதிலாக , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களே கைது…
Read More

பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை தயாரிக்க தயார் – ஹர்ஷ டி சில்வா

Posted by - May 17, 2022
நாடாளுமன்றத்தில் பொது நிதிக் குழுவின் தலைவராக இருக்கவும், பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற முன்மொழிவான “அனைத்துக் கட்சி பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை”…
Read More

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்: ஹரின் பெர்னாண்டோ

Posted by - May 17, 2022
அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Read More

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - May 16, 2022
நாளை (17) முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Posted by - May 16, 2022
காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.
Read More

ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !

Posted by - May 16, 2022
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென…
Read More

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்!

Posted by - May 16, 2022
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும்…
Read More

க.பொ.த. சாதாரண தர வகுப்புகள் நடத்த தடை – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - May 16, 2022
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது  (17) செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு…
Read More

ரணிலின் மற்றும் ஒரு திட்டம்! கட்சி தலைவர்களை இணைத்து புதிய சபை

Posted by - May 16, 2022
அரசாங்கத்தில் அமைச்சுக்களை பொறுப்பேற்காத கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபை ஒன்றை நிறுவவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

வன்முறையால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை

Posted by - May 16, 2022
வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில்…
Read More