அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதே தனது பரிந்துரை – பிரதமர்

Posted by - May 21, 2022
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து…
Read More

மே 9 சம்பவம் – நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது

Posted by - May 21, 2022
மே 9 சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதும் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
Read More

எரிபொருள் கோரி பல பகுதிகளில் மறியல் போராட்டம்

Posted by - May 21, 2022
எரிபொருள் கோரி பொதுமக்களால் பல்வேறு பகுதிகளில் வீதி மறியல் போராட்டங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, நாவல வீதி…
Read More

வீடுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் வலியை 39 வருடங்களுக்கு முன்பே நாம் உணர்ந்துள்ளோம் – திகாம்பரம்

Posted by - May 21, 2022
நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துக்கு பின்னரே பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதன் வலி தெரிகின்றது. ஆனால் இன்றைக்கு 39வருடங்களுக்கு…
Read More

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார் பசில்!

Posted by - May 21, 2022
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச…
Read More

அவசரகாலச் சட்டம் குறித்து வௌியான உண்மை!

Posted by - May 21, 2022
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம்!

Posted by - May 21, 2022
அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு தெரிவு…
Read More

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - May 21, 2022
எரிபொருள் விநியோகிக்கும் பவுஸர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்துள்ளார். ட்விட்டர்…
Read More

பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய குழந்தை பலியான சோகம்!

Posted by - May 21, 2022
மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மாவனெல்லை நோக்கி பயணித்த இலங்கை…
Read More