புகையிரத்துடன் ஜீப் மோதி கோர விபத்து

Posted by - May 21, 2022
நீர்கொழும்பு – பெரியமுல்ல புகையிரத கடவையில் இன்று (21) பிற்பகல் ஜீப் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒரே குடும்பத்தைச்…
Read More

பொலிஸ்மா அதிபரிடம் 5 மணி நேர வாக்குமூலம்

Posted by - May 21, 2022
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்…
Read More

பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

Posted by - May 21, 2022
பரீட்சை ஊழியர்களுக்கு நாளை (22) எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.…
Read More

நாளை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள்

Posted by - May 21, 2022
நாளை (21) நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் – முக்கிய சந்தேக நபர் கைது

Posted by - May 21, 2022
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினரான…
Read More

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்

Posted by - May 21, 2022
இன்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

ராஜபக்ஷர்களை பாதுகாக்க மக்களை காட்டிக்கொடுக்காது பிரதமர் கௌரவமாக பதவி விலக வேண்டும் – சாணக்கியன்

Posted by - May 21, 2022
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்காக  காலி முகத்திடல் இளைஞர்களையும், முழு நாட்டு மக்களையும் காட்டிக்…
Read More

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்

Posted by - May 21, 2022
தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் சேமிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

வெளியானது சமையல் எரிவாயு விநியோகிப்பதற்கான திட்டம்

Posted by - May 21, 2022
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இன்று முதல் தீர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

வன்முறைகளில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் – நாமல்

Posted by - May 21, 2022
வன்முறையான போராட்டத்தின் ஊடாக வெற்றிப்பெற முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் முழு அரச செயலொழுங்கும்,சட்டவொழுங்கும் பாதிக்கப்படும்.
Read More