கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்

195 0

இன்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி (HND) மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>கொழும்பு – கோட்டை, உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதிக்கு அருகில், இலங்கை வங்கி மாவத்தைக்குள் வீதித் தடைகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரவேசிக்க முயற்சித்தபோது, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.