மண்ணெண்ணெய் விநியோகத்தில் மட்டுப்பாடு

Posted by - May 22, 2022
எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Read More

எந்நேரமும் தயார் நிலையில் இராணுவம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Posted by - May 22, 2022
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
Read More

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் : விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் ­- ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - May 22, 2022
கட்சியின் கொள்கைக்கு மாறாக கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ…
Read More

நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது – ரணில்

Posted by - May 22, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
Read More

சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டிய 225 பேர் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை

Posted by - May 22, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ; ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி…
Read More

டீசல் இல்லாமல் நடுத்தெருவில் நின்றது இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!

Posted by - May 21, 2022
டீசல் இல்லாத காரணத்தினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான பேருந்து இடைவழியில் நின்ற சம்பவம்  கோயில்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.…
Read More

எரிவாயு விநியோகத்தை அறிய லிட்ரோ நிறுவனத்தினால் புதிய செயலி

Posted by - May 21, 2022
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி…
Read More

மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் புதிய அட்டவணை வெளியீடு

Posted by - May 21, 2022
மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை…
Read More

HND மாணவர்கள் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

Posted by - May 21, 2022
இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டைப் பொலிஸ்…
Read More

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

Posted by - May 21, 2022
40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க…
Read More