நாட்டை வந்தடைந்த உணவு பொருட்கள்

Posted by - May 22, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த…
Read More

இராஜகிரியவில் 50,000 அமெரிக்க டொலருடன் ஒருவர் கைது

Posted by - May 22, 2022
ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது…
Read More

ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளே பொருளாதார நெருக்கடி, கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்கு காரணம் – எரான்

Posted by - May 22, 2022
நாட்டின் பொருளாதாரமும், பொதுநிதியும் மிக ஆபத்தான நிலையிலிருப்பதை கண்டறிந்த பின்னர் அதனைச் சீரமைப்பதற்கு நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், 2019…
Read More

நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சர்

Posted by - May 22, 2022
19ஆவது திருத்தச்சட்டத்தினை அடியொற்றியதாக 21ஆவது திருத்தச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது நாளையதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நீதித்துறைரூபவ் சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த…
Read More

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

Posted by - May 22, 2022
அநுராதபுரம், இபலோகம பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீடு நேற்றிரவு விசமிகளால் தீ வைத்து…
Read More

பொலிஸ்மா அதிபரை சந்திக்கிறார் அநுர

Posted by - May 22, 2022
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நாளை திங்கட்கிழமை சந்திக்கவுள்ளனர். அண்மைய…
Read More

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

Posted by - May 22, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை (23) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு

Posted by - May 22, 2022
மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக…
Read More

சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 22, 2022
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை…
Read More