இலங்கைக்கு உதவ தயாராக இருக்கின்றோம்

Posted by - May 26, 2022
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய…
Read More

கிரிஷ் நிறுவன நிதிக் குற்ற விவகாரம் : நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - May 26, 2022
றக்பி விளையாட்டை மேம்மபடுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச் சாட்டில்…
Read More

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் கைதான சகீல் மெளலவி பிணையில் விடுதலை

Posted by - May 26, 2022
உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி…
Read More

லாப் கேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 26, 2022
6 நாட்களுக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுமென லாப் காஸ் நிறுவனம்  நிறுவனம் (LAUGFS gas company)…
Read More

பலர் தொழில்களை இழக்கும் அபாயம் – மத்திய வங்கியின் ஆளுநர்

Posted by - May 26, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
Read More

மஹிந்த ராஜபக்ஷவிடம் CID யினர் வாக்குமூலம்

Posted by - May 26, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம்…
Read More

21வது திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - May 26, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…
Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - May 26, 2022
மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45, 15…
Read More

உத்தேச 21 ஆவது திருத்த வரைபின் பிரகாரம் இரட்டை குடியுரிமையுடையவர் பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர்

Posted by - May 26, 2022
இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் 91…
Read More